Pages

Wednesday, December 16, 2009

இன்றிரவு ஆகாயமுகவரியில்.....



வெற்றியின் காற்றின் சிறகுகளில் ஆகாய முகவரி எத்தனையோ கடிதங்களை தாங்கி வந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நடந்த சுகமான சுமையான சம்பவங்கள், அல்லது சொல்லமுடியாமல் சொல்ல நினைக்கும் வார்த்தைகளை உரியவருக்கு அல்லது உரிய பொருளுக்கு அல்லது இடத்துக்கு கடிதம் மூலம் வானொலியில் அஞ்சலிட்டு வந்தோம். வானொலி வரம்புகளை மீறி வரையறைகளை தாண்டி அஞ்சலிடப்படும் கடிதங்களில் இன்று????

வானொலியே ஒரு வானொலிக்கு எழுதும் கடிதம்..... இது நமக்காக நாமே எழுதும் கடிதம்....

எமக்கு வந்த விமர்சனமா?
அல்லது பாராட்டா?
நாங்கள் சந்தித்த சோதனைகள் அல்லது சாதனைகளா?
அல்லது யாருக்காவது ஏதாவது சொல்லப்போகின்றோமா?

இதற்க்கான விடைகளோடு இன்றைய காற்றின் சிறகுகளின் ஆகாயமுகவரி....

No comments: