Pages

Friday, May 22, 2009

வெற்றியில் இருபதுக்கு இருபது உலகக்கிண்ணம்.

நாடி நரம்புகளை முறுக்கேற்றும் கட்டத்தை தென் ஆபிரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகள் எட்டியுள்ளன. அரை இறுதிக்குள் தெரிவாகி உள்ள நான்கு அணிகளும் சமபலத்துடன் எதிரணிகளை அச்சுறுத்தி வருகின்றது. எந்த அணி கிண்ணத்தை கைப்பற்றப் போகின்றது என தெரியவில்லை. ஆனால் வெற்றியில் அத்தனை சூடான காட்சிகளும் வானலை வழியே ஒலிக்க காத்திருகின்றன. ஐ.பி.எல்லின் இறுதிக் கட்டம் வந்துவிட்டது. திருவிழாவின் வெற்றி அணி தெரியப் போகின்றது.

அதன் பின்...........?

இருபதுக்கு இருபது உலகக்கிண்ண போட்டி இங்கிலாந்தில் நடைபெறப்போகின்றது. கடந்த முறை சாம்பியன் ஆன இந்திய அணியுடன் மற்ற அணிகளும் இம்முறை மல்லுக்கட்ட நிற்கின்றன. முதல் போட்டியில் இருந்து பந்துக்கு பந்து சுவையான அம்சங்கள் வெற்றியில் ஒலிக்க காத்திருக்கின்றது. மீண்டும் ஒரு தடவை கிரிக்கெட் ரசிகர்களின் நாடித்துடிப்பு இனி வெற்றியில். எனவே கிரிக்கெட் விபரங்களோடு உங்கள் அபிமான நிகழ்ச்சிகளையும் எதிர்பாத்திருங்கள்.

வெற்றி எப்.எம்,

வாழ்க்கைக்கு வெற்றி.


No comments: