Pages

Monday, December 28, 2009

வானலைகளில் பதினோராண்டுகள் ............

அன்புள்ள அண்ணா,

வானலைகளில் பதினோ
ரா ண்டுகள் ............
பாராட்டி குவியும் விருதுகள் ................
நேயர்கள் மனதில் நீங்காத தனியிடம் .........
வானலையின் இளவரசன்.............
எங்கள் வானொலியின் அரசன்...............
வெற்றிகளின் சொந்தக்காரன் .................

கடவுளிடம் குரல் வளம் பெற்றீர்
கடமையில் கண்ணியம் கொண்டீர்
வார்த்தைகளில் நிதானம் கொண்டீர்
பலனாய் மக்களிடம் நல்ல பெயரை கண்டீர்

வாழ்த்துகளும் விருதுகளும் புதிதில்லை உங்களுக்கு .
இன்னும் பல விருதுகள் உங்களை தேடி வர எமது வாழ்த்துக்கள்........


நிச்சயமாக உங்களை வாழ்த்த வயதில்லை எனக்கு
இருந்தும் உங்கள் நலனில் அதிக ஆர்வம் கொண்டோரில் நானும் ஒருவன் என்பதால்
என் வாழ்த்துகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் எனும் நம்பிக்கையுடன் உங்கள் அன்புத்தம்பியின்
பணிவான வாழ்த்துக்கள்.........

உங்கள் அன்புத்தம்பி
பிர்னாஸ்

1 comment:

Anonymous said...

superb