Pages

Saturday, March 14, 2009

நான் தன்னந்தனிக்காட்டு ராஜா


ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9மணி செய்த அறிக்கையை தொடர்ந்து உங்கள் பசுமையான நினைவுகளை மீட்டிப்பார்க்கும் அமரகானங்கள் நிகழ்ச்சியில் இந்த ஞாயிறு(March 15) இரவு உங்களுக்காக........ 

எத்தனை புதிய பாடல்கள் வந்தாலும் பழைய பாடல் போல வருமா என்பது இன்றும் பலரது அங்கலாய்ப்பு. அதிலும் தத்துவப்பாடல்கள் என்றால் சொல்லவா வேண்டும். அந்த பாடல்வரிகளில் புதைந்திருக்கும் அர்த்தங்கள் முத்துக்கள். சில சந்தர்ப்பங்களில் அவை நம் வாழ்வின் சில சம்பவங்களின் போது எமக்காகவே எழுதியதை போல பொருந்தியதை எண்ணி வருந்தியவர்கள் யாரும் இருக்க முடியுமா? 

தமிழ் திரையுலகின் பொற்கால தத்துவங்களை கேட்க மறந்து விடாதீர்கள். 
www.vettri.lk

No comments: